453
திருப்பத்தூர் பகுதியைச் சேர்ந்த 30 வயது பெண்ணை ஆட்டோவில் கடத்திச்சென்று அவரது செல்ஃபோனை பறித்ததுடன், அவரை கீழே தள்ளிவிட்டு தப்பிய ஷேர் ஆட்டோ ஓட்டுநரை போலீசார் கைது செய்துள்ளனர். உடல்நலக்குறைவால், ...

512
சென்னை திருவல்லிக்கேணியில், துபாயிலிருந்து 2 கோடி ரூபாய் மதிப்புள்ள தங்கக் கட்டிகளைக் கடத்தி வந்த நபரை, லாட்ஜில் அடைத்து வைத்து சித்திரவதை செய்த 4 பேரை போலீசார் கைது செய்து, மேலும் ஒருவரைத் தேடி வர...

300
பொன். மாணிக்கவேலைக் கைது செய்து விசாரித்தால்தான் சிலை கடத்தல் தொடர்பான உண்மைகள் வெளிவரும் எனக்கூறி, அவருக்கு முன்ஜாமின் வழங்க சிபிஐ எதிர்ப்பு தெரிவித்துள்ளது. சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐஜியாக இர...

529
சேலம் மாவட்டம் ஆத்தூர் சிறையில் கைதிகளுக்கு உணவு தயாரிக்க அரசின் சார்பில் வழங்கப்படும் பொருட்களை பதுக்கி, வெளியில் விற்பனை செய்ததாக சிறை அலுவலர் வைஜெயந்தி, பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். இது த...

474
ஈரோடு மாவட்டம் புஞ்சை புளியம்பட்டி அருகே மாராயிபாளையம் முருகன் கோவில் மலை அடிவாரத்தில் உள்ள 50 ஏக்கர் பரப்பளவு அரசு நிலத்தில் சட்டவிரோதமாக மண் வெட்டி எடுத்து கொண்டிருந்த ஹிட்டாச்சி வாகனத்தை விவசாயி...

504
பங்கு சந்தையில் ஆன்லைன் மூலம் முதலீடு செய்த ஒரு கோடி ரூபாயினை திருப்பி கொடுக்காமல், 4 ஆண்டு காலம் தாழ்த்திய விவகாரத்தில் தாய்-மகனை பெங்களூருவிற்கு கடத்தி சென்ற நண்பர்கள் இருவரை போலீசார் கைது செய்தன...

437
சென்னை விமான நிலையத்தில் கடத்தல் தங்கம் தொடர்பாக குருவிகளிடையே ஏற்பட்ட தகராறைத் தொடர்ந்து 50 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 700 கிராம் தங்கத்தை போலீஸார் பறிமுதல் செய்து சுங்கத்துறையினரிடம் ஒப்படைத்தனர். ...



BIG STORY